இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 02

Reha
4 years ago
இன்றைய குறள் | கடவுள் வாழ்த்து | குறள் : 02

 

குறள்:- 02
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

பொருள்:- சாலமன் பாப்பையா
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

பொருள்:- SHELVA SWISS
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பவரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4